ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நற்பிட்டிமுனை அஷ்ரப் மைதானத்திற்கு பொது மக்களால் மண்ணிட ஏற்பாடு




கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை  அஷ்ரப் மைதானம்  விளையாட தகுதியற்ற நிலையில்  கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. மாரி காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கி சேற்று நிலமாகவும் ,இன்று குப்பைகள் கொட்டும் திடலாகவும்  காட்சியளிக்கின்றது.

இதனை பல் வேறுபட்ட அரசியல்வாதிகளுடனும், மந்திரிகளுடனும் மேன்முறை செய்தும் எதுவித பயனும் கிடைக்காமால் புறக்ககணிக்கப் பட்டதால் இன்று ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இம் மைதானத்திற்கு மண் கொட்ட முன்வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: