செவ்வாய், 13 செப்டம்பர், 2011

சோரம் போகும் அரசியலிலிருந்து விடுபடுவோம் 
 பேரம் பேசும் அரசியலை வென்றெடுப்போம்
நடை பெற இருக்கின்ற 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை கல்முனை மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியில்  நான்காம் இலக்கத்தில் நற்பிட்டிமுனை சார்பாக போட்டி இடுகின்ற இளம் துடிப்பு ஏ. எச். எச். எம். நபார் நேற்று ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில்
  • இனியும் நாம் தகுதிமிக்க பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுக்க வேணுமென்றும் 
  • இக் கிராமத்தின் கல்வி,விளையாட்டு  என்பனவற்றினை  மேம் படுத்த வேண்டுமென்றும் 
  •   குடி நீர் பிரச்சினையை சீர்செய்ய வேணுமென்றும்
  •  அயலவக் கிராமங்களைப் போன்று நமது கிராமமும் வளர்ச்சி பெற  வேண்டுமென்றும்
  •  சந்தைக் கட்டிடத்தினை விற்பனைக்கு ஏற்றாற்போல் திருத்த  வேண்டுமென்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.