சனி, 5 அக்டோபர், 2013


widgeo.net

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி






கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில்   பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றான நற்பிட்டிமுனை கமு/கமு/ அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர புலமை பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் .கலீல் முஹம்மட் ஜெசான் -166 , சுவிக்கர் ரிஸ்கானா-164 ,ரவுப் பாத்திமா ருஜா 163 புள்ளிகள் பெற்றுள்ளனர்.அதிபர் அப்துல் கையூம்,பிரதி அதிபர் வீ .எம். ஷம்ஷம்  ,பகுதி தலைவர் அபுல் கலாம் தாசீம் உட்பட மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளான கே.குழந்தயும்மா ,திருமதி எஸ்.என்.சாதீகீன் ஆகியோரும் மாணவர்களுடன் காணப்படுகின்றனர்