புதன், 31 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை நற்பிட்டிமுனையில் மூன்று கட்சிகள் போட்டி
இம்முறை நடைபெறவிருக்கும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக சி.எம்.முபீத் -ஏ, ஜி,நௌசாத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யூ.எல்.தௌபீக் - எம்.எல்.சால்டீன் (சமீர்)ஆசிரியர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் எச்.எம்.எம். நபார் போன்றோர் நற்பிட்டிமுனை சார்பாக வேட்புமனு செய்திருக்கின்றனர்.
எனவே, நமது வாக்குகளை உதாசீனப் படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை இனியாவது வென்றெடுக்க வாக்களிப்போம்.
சனி, 27 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)