வெள்ளி, 16 செப்டம்பர், 2011
ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நற்பிட்டிமுனை மாணவன்அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடம்
ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நற்பிட்டிமுனையை சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 190 புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஹிமாயுன் சிம்ஹார்
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த இம்மாணவன் நற்பிட்டிமுனை அப்துல் சதார்- நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
இவருக்கு நற்பிட்டிமுனைநெற் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)