ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ் அறிவித்துள்ளார்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து 14ஆவது வருடத்தை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல், உட்கட்டமைப்பு அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து 14ஆவது வருடத்தை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல், உட்கட்டமைப்பு அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக