ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி



நற்பிட்டிமுனையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நற்பிட்டிமுனை அல் அக்ஸா ம.வி.ல் கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா 172 புள்ளிகளைப் பெற்று இவ்ருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.
  
இம்மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.........

இம்மாணவின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

இது போன்று வேறு யாராவது நமது கிராமத்தில் சித்தி அடைந்திருந்தால் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மஹா வித்தியாலயத்தில்  கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா  இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்து இவ் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
இம்மாணவிக்கு எமது இணையம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

கருத்துகள் இல்லை: