புதன், 18 டிசம்பர், 2013




'MANS' சமூச சேவைகள் அமைப்பின் புதிய நிருவாகசபைத் தெரிவு

நற்பிட்டிமுனை 'MANS' சமூச சேவைகள் அமைப்பின் 2014 ம் ஆண்டிற்கான் புதிய நிருவாகசபைத் தெரிவு (16.12.2013) திகதி மாலை 5.30 மணிக்கு நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலையத்தின் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது. ஆமைப்பின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் முன்னிலையில் புதிய நிருவாகசபை தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிருவாக சபை
தலைவர் - எஸ்.றுஸ்வின்

செயலாளர் - ஏ.எல்.எம்.ஸினாஸ்

உப செயலாளர் - ஏ. அர்சாத்
பொருளாளர் - எம்.எம். சில்மி
உப பொருளாளர் - எம்.எம்.ஏ.றில்வி
தவிசாளர் - ஏ.எச்.எச்.எம்.நபார்
உப தவிசாளர் - ஜெ.எம்.மிஹ்லார்
உப தலைவர் - ஜெ.சப்றோஸ்
ஸ்தாபத் தலைவர் - எம்.ஐ.நிரோஸ்
பிரதம ஆசிரியர் - ஏ.எம்.இர்ஷhத்
உதவி ஆசிரியர்கள் - ஏ.எம். பஸ்லூன், எம். அதீப்
பிரதித் தலைவர்கள் - ஜெ.எம்.அயாஸ், ஏ.பி.எம். றிப்ஸாத், ஏ.நவ்பீன்
செய்தியாளர் - அன்ரனி கமல்ராஜ்
கணக்காளர் - ஐ.எல்.மர்ஜுன்
இணைப்பாளர் - எம்.நஜீம்
அமைப்பாளர் - எம்.ஜெஸார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிருவாகசபை உறுப்பினர்களாக 14 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.











கருத்துகள் இல்லை: