நாளைய தினம் கூடும் என
எதிர்பார்க்கப்படும்
கிழக்கு மாகாண சபையின்
முதலமைச்சர் பதவி தொடர்பில்
நிலவி வரும்
இழுபறி பற்றி கலந்துரையாட
தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
இன்று ஜனாதிபதி மற்றும்
பிரதமரை சந்திக்கவுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
எஞ்சியிருக்கும்
மாகாணசபை பதவிக்காலத்தில்
முதலமைச்சர்
பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசுடன்
இணங்குவதற்குத்பகிர்ந்துகொள்வதற்குத.தே.கூ
தயார் என அறிவிக்கப்பட்டுள்ள
போதும் அதில் முதல்
பாதி தமக்கே வழங்கப்பட
வேண்டும் என்பதில்
த.தே.கூ தரப்பு உறுதியாக
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இது தொடர்பில்
முடிவொன்றைஎட்டமுடியாநிலையேகட்சிக்குள்
காணப்படுவதாக அக்கட்சியின்
உயர்பீட உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் முதலமைச்சர்
பதவியையாருக்குவழங்குவதுஎன்பதுதொடர்பிலும்
அங்கு இழுபறி நிலவுவதும்
கிழக்கு மாகாண
சபை தேர்தலின்
போது மு.காவிடம்
ஆட்சியை ஒப்படைக்கவும்
த.தே.கூ தயாராக இருந்த
போதும் மஹிந்த அரசுடன் சமரசம்
செய்து கொண்டதனால்
த.தே.கூ –
மு.காகூட்டணிஅவ்வேளையில்
தடைப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான
உத்தியோகபூர்வ
வெளியிடவில்லையாயினும்தரப்புநிலைப்பாட்டைமு.கா
பல தரப்பட்ட ஊகங்கள்
தொடர்ச்சியாக
வெளிவந்தவண்ணமிருப்பது குறிப்பிடத் தக்கது
திங்கள், 19 ஜனவரி, 2015
கிழக்கு முதலமைச்சர் : த . தே . கூ – மைத்ரி – ரணில் இன்று பேச்சுவார்த்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக