ஞாயிறு, 22 ஜூன், 2014

வயலுக்குள் வீழ்ந்தது குளிர்பான லொறி




 இன்று மாலை 5.30 மணியளவில் (22.06.2014) அக்கரைப்பற்றிலிருந்து குளிர்பான போத்தல்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிவந்து கொண்டிருந்த குளிர்பான லொறி அட்டப்பள்ள வீதியில் வைத்து பாதையை விட்டு விலகி   வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வாகன சாரதி உட்பட நான்கு பேர் காயத்திற்குள்ளாகி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








கருத்துகள் இல்லை: