செவ்வாய், 15 ஏப்ரல், 2014

சிரமதான நிகழ்வு



கல்முனை கல்வி வலயத்திற்கு  உட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா  வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் சிரமதான  நிகழ்வு நடைபெற்றது .
இந்  நிகழ்வில் அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் ,சமூக சேவை அமைப்புக்கள்  கலந்து கொண்டு  இந் நிகழ்வினை சிறப்பித்தனர்  .





கருத்துகள் இல்லை: