வியாழன், 26 டிசம்பர், 2013

சுனாமிக்கு வயது ஒன்பது




ஆழிப் பேரலை சுனாமியாகப் பெயரெடுத்து உயிர்களைக் காவு கொண்டு இன்றுடன் 09 ஆண்டுகளை அடைந்துள்ளோம்.

எம்மோடு அன்றும் ஞாயிறு விடுமுறையில் துயில் விட்டெழுந்த எம் சொந்தங்கள் பலரை இழந்து இன்று கண்ணீர் மல்கின்றோம். மக்களின் மனங்களில் மறக்க முடியா நினைவுகளில் இதுவும் ஒன்று.....

அவர்களின் மறுமை வாழ்வுக்காக தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்திப்போம்.



கருத்துகள் இல்லை: