டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குப்பை கூளங்களை அகற்றும் நிகழ்வு நேற்று (13.10.2013 ) நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்-MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் ஆலோசகருமான ஏ.எச்.எச்.எம்.நபார், சுகாதார பரிசோதகர் ஏ.கலீல், கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் ஜே.எம்.அயாஸ், தவிசாளர் ஜே.எம்..மிஹ்ளார் மற்றும் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஐ. நிரோஸ், அமைப்பாளர் எஸ். றுஸ்வின் உட்பட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக