செவ்வாய், 24 மே, 2011

நற்பிட்டிமுனை பொது மைதானத்தின் இன்றைய நிலை


நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கம் கடந்த வெள்ளத்தினால் பாதிப்புற்று இன்று சேற்று நிலமாகவும் , குப்பை கூளங்கள் கொட்டும் இடமாகவும் , ஆற்று வாழை (கோவா) வளர்ந்த நிலையிலும் காணப் படுகின்றது . இதனால் இன்று விளையாட முடியாத நிலையில் இவ்வூர் வீரர்கள் விளையாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர், எனவே சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளுமாறு இவ்வூர் விளையாட்டுக் கழகங்களும் , ஊர் மக்களும் எமது இணையத் தளத்திற்கு தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை: